2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹேல் தெஹிதெனியவுக்குப் பிணை

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதியை மறித்து, கடந்த புதன்கிழமை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மஹேல் தெஹிதெனிய, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .