2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவனுக்கு கொரோனா; 12 பேர் தனிமை

Editorial   / 2021 ஜனவரி 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டியில் உள்ள பிரபல பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.

அந்த மாணவன், கொரோனா தொற்றுக்கு உள்ளான சில நாட்களாக பாடசாலைக்கு வருகைதந்துள்ளார் எனவும் அந்த மாணவனுடன் நெருங்கி பழகிய மேலும் 11 மாணவர்கள் தனிமைப்படுது்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆசிரியரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .