2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மிதந்த நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த நிலையில், 80  கிலோகிராமுக்கும் ​அதிகமானளவில் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி 39 பொதிகள்  இன்று (19) அதிகாலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் எந்தவொரு சந்தேகநபரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .