2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மின்சாரம் துண்டிப்பு

Editorial   / 2019 மார்ச் 18 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின், இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக, மின் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக, மின் உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அதனை சீரமைக்கும் பணிகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .