2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் 29 பேர் பூரண குணம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் 29 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2622 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 238 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .