2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று

S. Shivany   / 2021 ஜனவரி 12 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் 310 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட் 19  தொற்றுக்குள்ளானோரின் எணணிக்கை 49,259 ஆக அதிகரித்துள்ளதாக, பணியகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .