2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யானைக்குட்டிகள் விவகாரம்: 7ஆம் திகதி விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு, எதிர்வரும் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் வழக்கு சம்பந்தமாக வாய்மொழி விரிவுரையை சமர்பிப்பதாக உடுவே தம்மாலோக சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .