2024 மே 08, புதன்கிழமை

ராஜகிரிய விபத்து: பாட்டலிக்கு எதிராக குற்றப்பத்திரம் வாசிப்பு

J.A. George   / 2021 மார்ச் 04 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீதான குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே முன்னிலையில் இன்று(04) இந்த குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிக்குற்றச்சாட்டு தொடர்பில் அடிப்படை எதிர்ப்பினை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக சம்பிக்க ரணவக்க  சார்ப்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அடிப்படை எதிர்ப்பினை ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துள்ளகொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X