2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜூன் 12 இல் விசாரணை

Editorial   / 2019 மார்ச் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .