2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயில் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் சாரதிகள், ஒழுங்குமுறை கட்டுப்படுத்துனர் மற்றும் நிலைய அதிபர்கள், இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல், 48 மணிநேரம் வேலைநிறுத்தப் போரட்டத்தில் குதிக்கவுள்ளனர்.

சம்பள முரண்பாடுகளுக்கு, தேசிய சம்பள மற்றும் சேவை ஊழியர் ​ஆளனி ஆணைக்குழு உரிய தீர்வை வழங்கவில்லை என்றும் உரிய தீர்வை வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில் இயக்குநர்களின் மேற்பார்வையாளர்  சங்கத்தின்  இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .