2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயில் கட்டண அதிகரிப்பு விரைவில்; 15 வீதத்தால் உயரும்

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:50 - 2     - {{hitsCtrl.values.hits}}

ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பிலான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.

பயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படப்போவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்ட அந்த அறிக்கை அமைச்சரவையின் அனுமதிப் பெற்றதன் பின்னர், ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 2

  • Bala Wednesday, 25 April 2018 08:12 AM

    Very very less

    Reply : 0       0

    Bala Wednesday, 25 April 2018 08:12 AM

    Very very less

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .