2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரயில் பயணம் வழமைக்குத் திரும்பியது

Amirthapriya   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்​கஹவலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில், இன்று (23) காலை அலவ்வி ரயில் நிலையத்தில் வைத்து ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, ரயில் பயணம் பாதிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது ரயிலின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் சேவையில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .