2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லிப்டன் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடும் 17 சிவில் அமைப்புகள்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்துக்காக 17 சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர் அமைப்பு, புதிய தலைமுறை, இலங்கை பெண்கள் அமைப்பு உள்ளிட்ட 17 அமைப்புக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதுவரை தனித் தனியாக பல்வேறு அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்ட அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே அமைப்பாக இன்று போராட்டத்தை முன்னெடுக்குமென ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .