2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வங்கி ஊழியருக்கு கொவிட் தொற்று

S. Shivany   / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா- எல பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த வங்கி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளருடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, ஜா- எல பகுதிக்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .