2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’வட, கிழக்கு பௌத்த வழிபாட்டிடங்களைப் பாதுகாக்க வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த வழிபாட்டு இடங்களைப் பாதுகாத்துக்கொள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

 

கண்டிக்கான விஜயமொன்றை நேற்று (15) ​மேற்கொண்டிருந்த ​அவர், தலதா மாளிகையில் வழிபா​ட்டை மேற்கொண்டுத் திரும்பும் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .