2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி நிதியமைச்சருக்கு கடிதம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்க கட்டளைகள் சட்டம், அந்நிய செலாவணி கட்டுபாட்டு சட்டம், ஏற்றுமதி, இற்குமதி கட்டுபாட்டு சட்டம் ஆகிய கட்டுபாடுகளின்றி சுதந்திரமாக பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி  செய்வதற்கு தேவையான சட்ட பின்புலத்தை வழங்கி வெளியிடப்பட்டுள்ள, வர்த்தமானி அறிவித்தலை உடனடியக இரத்துச் செய்யுமாறு கோரி அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கம் நிதியமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புக்கமையவே, கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை சுங்க சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜே.ஏ.குணதிலக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .