2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விஜயகலா எம்.பிக்கு பிணை

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவரை, 5 இலட்சம் ரூபாய் ​பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யுமாறு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, கட்டளையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .