2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விடுவிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்கள்

J.A. George   / 2021 மே 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலுஹக்கல மற்றும் பொல்ஹேன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், களுத்துறை தொடங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .