2024 மே 02, வியாழக்கிழமை

விண்ணப்பத் திகதி பிற்போடப்பட்டது

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 மார்ச் 06ஆம் திகதி, 2166ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, உள்நாட்டு இறைவரிச் சேவை தரம் 111 பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்குக் கோரப்பட்ட விண்ணப்ப முடிவுத் திகதி, 2020 ஏப்ரல் 6ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

விண்ணப்பங்களை மீளக் கோருவதற்கான திகதி, விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் அறிவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .