2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘விபத்தில் இளைஞர் பலி’

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய – மனான பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வேகக் கட்டுபாட்டை இழந்த நிலையில், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவொன்றின் மீது குறித்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .