2024 மே 09, வியாழக்கிழமை

வௌ்ளத்தில் சிக்கிய 15 பேர் மீட்பு

Editorial   / 2018 மே 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட, மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரை, இராணுவத்தினர் இன்று(21) காலை காப்பாற்றியுள்ளனர்.

“பள்ளம் ரதஓயா, பெருக்கெடுத்தமையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்குண்டவர்களே இவ்வாறு காப்பற்றப்பட்டனர்” என்று புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே. அலஹகோன் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாகவே, இந்த ஓயா பெருக்கெடுத்தது என்று தெரிவித்த அவர், நேற்றிரவு சிக்கிய அந்த 15 பேரையும் கடற்படையினர், இன்றுகாலை மீட்டனர். அவர்கள் அனைவரும், பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X