Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
இலங்கை மின்சார சபையின் பிரதான மின் கம்பி பராமரிப்பு திருத்த வேலை காரணமாக, திருகோணமலை மாவட்டம் முழுவதும் எதிர்வரும் 15ஆம் திகதி மற்றும் 16ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் துண்டிக்கப்படவுள்ளதாக, கிண்ணியா மின்சார சபையின் பொறியலாளர் தெரிவித்தார்.
ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு அவ்வாறு சாத்தியமில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago