2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் மின் துண்டிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

இலங்கை மின்சார சபையின் பிரதான மின் கம்பி பராமரிப்பு திருத்த வேலை காரணமாக, திருகோணமலை மாவட்டம் முழுவதும் எதிர்வரும் 15ஆம் திகதி மற்றும் 16ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் துண்டிக்கப்படவுள்ளதாக, கிண்ணியா மின்சார சபையின் பொறியலாளர் தெரிவித்தார்.

ஒரு சில பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து மின்சாரம் பெறும் சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், கிண்ணியாவுக்கு அவ்வாறு சாத்தியமில்லையென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .