2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதில் நீதவான் நியமனம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தளாய் மற்றும் தம்பலாகம் ஆகிய பிரதேசங்களுக்கு பதில் காதி நீதவானாக  ஏ.எல் எம்.சாலிஹீன், இன்று (16) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கான நியமனக் கடிதத்தை  இலங்கை காதிகள் சபை வழங்கியுள்ளது.

இவர், திருகோணமலை பட்டணமும் சூழலும் மற்றும் மொரவெவ ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 7 வருடங்களாக  காதி நீதவானாகக்  கடமைற்றி  வருகின்றார்.

அத்தோடு, மூதூர், கொட்டியாரப்பற்று மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களிலும் பதில் காதி நீதவானாகவும் இவர்  கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .