2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூட்டொப்பந்த விவகாரம்: ’அரசாங்கம் தலையிடும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 17 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை விவகாரம் தொடர்பில்,  தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் கூட்டொப்பந்த விவகாரத்தில், அரசாங்கம் தலையிடும் என, தமிழ் முற்போக்குக் கூட்டணியுடனான இன்றைய தின சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் என, அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .