2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருகோணமலையில் ஹர்த்தால்...

Editorial   / 2019 மே 10 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அச்சுதன், அப்துல் சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், எஸ்.சசிகுமார்

 

கிழக்கு மாகாணத்துக்கு நியாயமானதோர் ஆளுநரை நியமிக்க வேண்டும் எனக் கோரி, திருகோணமலை மாவட்டத்தில் இன்று (10) ஹர்த்தால் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில், வியாபார நிலையங்கள்  மூடப்பட்டிருந்ததுடன், பொதுநடவடிக்கைகள் அனைத்தும் முடங்கின.

பிரதான மீன்சந்தை, வர்த்தக மையங்கள் என்பன வெறிச்சோடிக்காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .