2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலை ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 06 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து சுமார் 03 மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு இன்று (06) சென்றுள்ளனர்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, பாடசாலை வளாகத்தில் கைகழுவ தேவையான் நீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில்  சமூக இடைவெளியை பேணும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .