2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மூன்று மாவட்டங்களில் 8 பிரிவுகள் முடக்கம்

Editorial   / 2021 ஏப்ரல் 30 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் எட்டு பிரிவுகள் முடக்கப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தில்

​* தம்புள்ளை பொலிஸ் பிரிவு

*கலேவெல பொலிஸ் பிரிவு

*மாத்தளை பொலிஸ் பிரிவு

*நாவுல பொலிஸ் பிரிவு

குருநாகல் மாவட்டத்தில்

*பன்னல பொலிஸ் பிரிவு

*குருநாகல் பொலிஸ் பிரிவில், உடபதலவ கிராம சேகவர் பிரிவு

மொனராகலை மாவட்டத்தில்

சியம்பலாண்டுவ ​பொலிஸ் பிரிவில்

*கல்​அமுன கிராம சேவகர் பிரிவு

*ஹெலமுல்ல கிராம சேவகர் பிரிவு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .