2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கையளிப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல, பல்லேகம மத்திய வித்தியாலய மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கடந்த சில நாள்களுக்கு முன்னர் விடுத்திருந்த கோரிக்கையின் படி, குறித்த பாடசாலைக்கு, 25 இலட்சம் ரூபாய் நன்கொடையின் கீழ், கணினி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன, நேற்று (26) ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .