2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு துறைமுக நகர திட்டம்…

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக கடலை மணலால் நிரப்பும் நடவடிக்கைகளிள் ஒரு கட்டம் இன்றுடன் நிறைவுப் பெற்றது.

சுமார் 269  ஹெக்டயர் கடற்பரப்பு மணல் மற்றும் கற்கலால் நிரப்பப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

 ( படங்கள் பிரதீப் பதிரண)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .