2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனன தின நிகழ்வு

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் இந்திய துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், சுப்பிரமணிய பாரதியாரின் 137ஆவது ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணம் - அரசடி சந்தியில் அமைந்துள்ள கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு முன்னால், இன்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் கொன்சலேட் ஜெனரல் எஸ்.பாலசந்திரன், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவ​ஞானம், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .