2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தத்தளிக்கிறது கிழக்கு...

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வௌ்ளம், வீதிகளை உடறுத்துப் பாய்வதுடன் குடியிருப்புகளுக்கும் புகுந்துள்ளதுடன், தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன், பயர்களும் அ​ழிவடைந்துள்ளன.

(படங்கள்: கிழக்கு நிருபர்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .