2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஞ்சரத பவனி...

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் பஞ்சரத பவனி, வெகுவிமர்சையாக இன்று (19) நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்திருந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள், ஆரோகரா கோஷமிட்டு, பஞ்சரதங்களின் வடங்களைப் பிடித்திழுத்து, பக்திப் பரவசத்துடன், திருவிழாவைக் கொண்டாடினர். (படப்பிடிப்பு:விஷான் )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .