2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அகில தனஞ்சய மீது முறைப்பாடு

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளரான அகில தனஞ்சய சந்தேகத்துக்கிடமான பந்துவீச்சுப் பாணியைக் கொண்டிருப்பதாக இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின்போது முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இலங்கையணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக அண்மைய காலங்களில் மாறியிருந்த அகில தனஞ்சய, 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சுப்பாணியை சோதனைக்குட்படுத்த வேண்டுமென்பதுடன் அதன் முடிவுகள் தெரியும் வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .