2024 மே 02, வியாழக்கிழமை

எல்.பி.எல்: ‘இலங்கையணியில் புதுமுகங்களுக்காகவே விலகினேன்’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையணியில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கிலிருந்து (எல்.பி.எல்) விலகியதாக இலங்கையணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) மலிங்க விளையாடுவதாகவும், எல்.பி.எல்லில் விளையாடவில்லை என விமர்சனம் எழுந்திருந்தது.

இந்நிலையில், எல்.பி.எல்லில் தான் யோக்கர்களை வீசத் தவறினால், ஐ.பி.எல்லில் வீச முடியும்; எல்.பி.எல்லில் வீச முடியாது என எல்.பி.எல்லில் யோக்கர்களை வீச முடியாது போனால் விமர்சிப்பார்கள் என மலிங்க கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .