2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பியனாகியது இந்தியா

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கிடையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 50 ஓவர் போட்டித் தொடரில், இந்தியா சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில், தென்னாபிரிக்காவை 7 விக்கெட்டுகளால் வென்றே இந்தியா சம்பியனாகியுள்ளது.  

தென்னாபிரிக்கா ஏ: 267/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: பர்ஹான் பெஹத்திரியன் ஆ.இ 101 (114), டுவைன் பிறிட்டோறியஸ் 58 (61) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷர்துல் தாக்கூர் 3/52, சிதார்த் கோல் 2/55) 

இந்தியா ஏ: 270/3 (46.5 ஓவ.) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 140, விஜய் ஷங்கர் 72 (86) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜுனியர் டலா 2/49) 

போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர் 

தொடரின் நாயகன்: மனிஷ் பாண்டே.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .