2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீரி ஏ: வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி  இன்று அதிகாலை இடம்பெற்ற பலோனி அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, பிளெய்ஸி மத்தியூடி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில்  இன்று அதிகாலை இடம்பெற்ற பர்மா அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .