2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாப்போலி, ஜூவென்டஸ், மிலன் வென்றன

Editorial   / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், நாப்போலி, ஜூவென்டஸ், ஏ.சி மிலன் ஆகிய அணிகள் வென்றன.

நாப்போலி, 1-0 என்ற கோல் கணக்கில் எஸ்.பி.ஏ.எல் அணியை வென்றது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்லன் பெற்றிருந்தார்.

ஜூவென்டஸ், 1-0 என்ற கோல் கணக்கில் டொரினோவை வென்றது. ஜூவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸ் ஸான்ட்ரோ பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .