2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாப்போலி, றோமா வென்றன

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியில், நாப்போலி, றோமா ஆகியன வென்றன.

நாப்போலி, 2-1 என்ற கோல் கணக்கில், ஏ.சி மிலனை வென்றது. நாப்போலி சார்பாக, லொறென்ஸோ இன்சீனியா, பியோட்டர் ஸிலின்ஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.  ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெஸ்ஸியோ றோமக்னோலி பெற்றார்.

றோமா, 2-1 என்ற கோல் கணக்கில், லேஸியோவை வென்றது. றோமா சார்பாக, டியகோ பெறோட்டி, றட்ஜா நைங்கொலன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைல் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .