2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்ட ஹலெப்

Shanmugan Murugavel   / 2021 மே 05 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட்டில் நடைபெற்றுவரும் மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில், பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை நேற்று எதிர்கொண்ட றோமானியாவின் ஹலெப், 6-4, 5-7, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .