2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹலெப்பிடம் தோற்று வெளியேறினார் ஷரபோவா

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று இடம்பெற்ற இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட, ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, லத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்று, இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டிக்குச் சென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .