2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இளம்பெண்ணின் சடலம் மீட்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, மாஞ்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம், சனிக்கிழமை (01) இரவு  மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயதான அந்த இளம் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாயெனவும் தெரிவித்த பொலிஸார், சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .