2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2018 மே 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு, காத்தான்குடி நகர சபையில் கிடைத்த ஓர் ஆசனத்தை தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில், போட்டியிட்ட வேட்பாளர்களுக்குப் பங்கீடு செய்யும் ஒப்பந்தம், கட்சித் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில், ​நேற்று (28) இரவு கைச்சாத்திடப்பட்டது.

இதன்போது, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஏ.எம்.எம்.மாஹீர், இக்கட்சியில், போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களான ரி.எல்.ஜௌபர்கான், முகைதீன் சாலி மற்றும் முகம்மது சப்ரி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .