2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்குடா தேர்தல் தொகுதியில் சு.கவின் மகளிர் அமைப்பு அங்குரார்ப்பணம்

வா.கிருஸ்ணா   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தேர்தல் தொகுதி மகளிர் அமைப்பு, நேற்று (24) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அமைப்புச் செயலாளர் சந்திரிகா டி சொய்சா, கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மேல் மாகாண முதலமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சதீஷ்காந்த், கல்குடா தொகுதி அமைப்பாளர் டி. எம் சந்திரபால மற்றும் பெருந்திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .