2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “போதைப்பொருளைக் கைவிட்டு, எம் சமூகத்தைக் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு, காத்தான்குடி, குட்வின் சந்தியில்  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி தாருள் அதர் இத்தவிய்யா, காத்தான்குடி நகர சபை ஆகியன இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .