2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2018 மார்ச் 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஆர். ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் இருந்து இன்று (09) காலை கைக்குண்டுகள் இரண்டை (09) மீட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி – திகிலிவட்டை துறை, பகுதியை அண்மித்த பற்றைக்குள் கைக்குண்டுகள்  கிடப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றினையடுத்து, இவை மீட்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .