2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வமத ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல், காத்தான்குடியில் இன்று (16) நடைபெற்றது.  

சமாதானம், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் வகையிலும் பிரதேசங்களில் இனங்களுக்கிடையிலான இன நல்லுறவு, சமாதானம், சகவாழ்வு, ஒற்றுமை, இன ஐக்கியத்தை வளர்க்கும் நோக்கிலும் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.  

இவ்வாறான கலந்துரையாடலை அடிக்கடி நடத்தி, சகவாழ்வைக் கட்டியெழுப்ப தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதென இதன்போது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .