2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுவர் வன்முறையைத் தடுக்க முயற்சி

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 மே 16 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர் மீதான வன்முறையைத் தடுக்கும் நோக்கில், 18 நாட்கள் திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் பேரின் கைவிரல் அடையாளங்களைச் சேகரித்து, ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கும் செயற்பாடு, மட்டக்களப்பு சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (16) ஆரம்பமானது.
மட்டக்களப்பு இளைஞர் சமூகமும் இணைந்து செயற்படுத்தும் இத்திட்டத்தில், மாவட்ட செயலானர் மா.உதயகுமாரிடம், முதல் விரல் அடையாளம் பெறப்பட்டது.
பெறப்படும் விரல் அடையாளங்கள், ஜூன் மாதம் 04ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .