2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தேடப்பட்ட நபர் கண்டுபிடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி, பாலமுனையைச் சேர்ந்த ஏ.எல்.பௌசுல் அமீன் (வயது 40), நேற்று (07) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புத்தி சுவாதீனமுற்ற இந்நபர், கொழும்பு, தெஹிவளையில் வைத்துக் காணாமல் போயிருந்த நிலையில், இவர் வெலிக்கடை சிறையில் இருப்பதாக உறவினர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்று உறவினர்கள், அவரை அடையாளம் கண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .