2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடைபாதையில் சட்டவிரோத வியாபாரத்திற்கு தடை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி பிரதான வீதி நடைபாதையில் வியாபாரத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்படும் பொருட்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்படுமென, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .