2024 மே 08, புதன்கிழமை

நோன்புப் பெருநாள் பஸார்; 4 நாள்கள் நடத்த தீர்மானம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 29 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில், இம்முறை நோன்புப் பெருநாள் பஸார், ஆண்களுக்குஇரண்டு நாள்களும் பெண்களுக்கு இரண்டு நாள்களும் நடாத்தத் தீர்மானித்துள்ளதாக, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், இன்று(29) தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இம்முறை, பெருநாள் பஸாரை, காத்தான்குடி நகர சபை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் தொடர்ந்து நான்கு நாள்கள் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

அதில் ஆண்களுக்கு 2 நாள்களும் பெண்களுக்கு 2 நாள்களும் வெவ்வேறாக நடாத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X